Tag: gaja

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்வாரிய ஊழியர்கள் -அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல்

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்வாரிய ஊழியர்கள் -அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல்

மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மின்வாரிய ஊழியர்களை, அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

கஜா புயல் – திருவையாறு,தஞ்சை பகுதிகளில் கணக்கெடுப்பு பணி தீவிரம்

கஜா புயல் – திருவையாறு,தஞ்சை பகுதிகளில் கணக்கெடுப்பு பணி தீவிரம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில் நிவாரணம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புயல் பாதிப்பினால் சுமார் ஒரு லட்சம் மின்கம்பங்கள்  சேதம் – மின்வாரியம்

புயல் பாதிப்பினால் சுமார் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதம் – மின்வாரியம்

கஜா புயல் பாதிப்பில் சிக்கிய மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பட்டுக்கோட்டையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்

பட்டுக்கோட்டையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்

பட்டுக்கோட்டையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கஜா புயல் பாதிப்பு -நாகை மாவட்டத்திற்கு மின்வாரிய பணியாளர்கள் அனுப்பி வைப்பு

கஜா புயல் பாதிப்பு -நாகை மாவட்டத்திற்கு மின்வாரிய பணியாளர்கள் அனுப்பி வைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து துப்புரவு மற்றும் மின்வாரிய பணியாளர்களை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்தார்.

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த கிராமங்களில் நியாய விலைக் கடைகள் திறப்பு -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயல் தாக்கத்தின் எதிரொலியாக சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையைக் கடந்த கஜா புயலால் நிலைகுலைந்த நாகை மாவட்டம் -முழு வீச்சில் சீரமைப்பு பணிகள்

கரையைக் கடந்த கஜா புயலால் நிலைகுலைந்த நாகை மாவட்டம் -முழு வீச்சில் சீரமைப்பு பணிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Page 6 of 6 1 5 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist