Tag: Gaja Cyclone

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருவாரத்திற்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

ஒருவாரத்திற்குள் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் -மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒருவாரத்தில் முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் புயல் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்

ஒரு வாரத்திற்குள் புயல் சேதங்கள் கணக்கெடுக்கும் பணி நிறைவடையும்

ஒரு வாரத்திற்குள் நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்புத் தொழுகை

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்புத் தொழுகை

கோயம்புத்தூர் அத்தார் பள்ளிவாசலில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பருவமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

பருவமழையால் துண்டிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்

நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் – நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புயலைத் தாங்கி கம்பீரமாக நிற்கும் பனைமரம்

புயலைத் தாங்கி கம்பீரமாக நிற்கும் பனைமரம்

கஜா புயலால் பல்வேறு மரங்கள், பயிர்கள் அழிந்திருந்தாலும், பனை மரங்கள் மட்டும் எந்த பாதிப்பும் இல்லாமல் நிற்கின்றன. உறுதியான பனைமரத்தின் சிறப்புகள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது ...

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் -அமைச்சர் தங்கமணி

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் -அமைச்சர் தங்கமணி

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆய்வு செய்ய உள்ளார்.

அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றுகிறோம் -அமைச்சர் செல்லூர் ராஜு

அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றுகிறோம் -அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழக அமைச்சர்கள், அமைச்சர்களாக பணியாற்றாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவராக பணியாற்றி வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist