Tag: fund

வெள்ளத்தடுப்பு என்று கூறி வீணடிக்கப்படும் 4000 கோடி.. ஜப்பானுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் தமிழக அதிகாரிகள்!

வெள்ளத்தடுப்பு என்று கூறி வீணடிக்கப்படும் 4000 கோடி.. ஜப்பானுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் தமிழக அதிகாரிகள்!

வெள்ள தடுப்பு என்ற பெயரில் தொடர்ந்து மக்களின் வரிப்பணமானது வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சென்னை ...

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதியுதவி

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதியுதவி

கொரோனாவால் உயிரிழந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சக்திவேல் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

கோயில் குளம், நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு!

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் மற்றும் நாகூர் தர்கா குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்க உத்தரவு!!

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி வழங்க உத்தரவு!!

தமிழ்நாட்டில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

என்எல்சியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர் எம்.சி.சம்பத்!

என்எல்சியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகையை வழங்கிய அமைச்சர் எம்.சி.சம்பத்!

நெய்வேலி என்எல்சி நிறுவன விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட தொகைக்கான காசோலையை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார்.

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர்குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் செக்காரகுடி கிராமத்தில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

என்எல்சி விபத்து – மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை!

என்எல்சி விபத்து – மத்திய அரசு நிதியுதவி வழங்க முதலமைச்சர் கோரிக்கை!

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.      

சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி 91 சதவீதம் நிறைவு!!

சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி 91 சதவீதம் நிறைவு!!

முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் பணி 91 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தமிழக ...

மதுரையில் இன்று முதல்  ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது!

மதுரையில் இன்று முதல் ரூ.1,000 நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது!

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டத்தில், அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது.

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.2.30 லட்சம் கோடி தேவைப்படுகிறது  – உலக சுகாதார நிறுவனம்!

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.2.30 லட்சம் கோடி தேவைப்படுகிறது – உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள 2 புள்ளி 30 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist