Tag: fraud

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

டெலிகாம் எக்ஸ்சேஞ்ச் நடத்தி மோசடி !

கொண்டலாம்பட்டி பகுதியில் புஷ்பவல்லி என்பவருக்கு சொந்தமான வீட்டின் இரண்டாவது மாடியில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடியிருந்த நபர், பிஎஸ்என்எல் டெலிகாம் எக்சேஞ்ச் நடத்தி வருவதாக ...

மோசடியில் ஈடுபட்ட ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கைது!

மோசடியில் ஈடுபட்ட ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கைது!

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகியோரும் சென்னையில் உள்ள தங்களது ரத்தனா ஸ்டோர்ஸ் நிறுவன வளர்சிக்காக, தூத்துக்குடியிலுள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ...

"போலி வேலைவாய்ப்பு மோசடியை தடுத்திடுக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

"போலி வேலைவாய்ப்பு மோசடியை தடுத்திடுக"-அதிமுக ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவில் வேலைவாய்ப்பு என கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் மோசடியை, முதலமைச்சர் தடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி –  சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி – சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

கோவை புலியகுளத்தில் உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி

வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி

டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் 200 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் சங்கம் புகார் அளித்துள்ளது.

நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி

நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு: வங்கியின் வாடிக்கையாளர்கள் போராட்டம்

பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கக் கட்டுப்பாடு: வங்கியின் வாடிக்கையாளர்கள் போராட்டம்

பஞ்சாப் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியில் மோசடி நடைபெற்றதைக் கண்டித்தும் தங்கள் வைப்புத் தொகையை முழுவதும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கக் கோரியும் மும்பையில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் வாங்கி தருவதாக கூறி திமுக பிரமுகர் மோசடி

கடன் வாங்கி தருவதாக கூறி திமுக பிரமுகர் மோசடி

சென்னை வில்லிவாக்கத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த திமுக பிரமுகர் முத்துவேலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்...

மன்னார்குடியில், அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்த பெண்

மன்னார்குடியில், அதிக வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடி வரை மோசடி செய்த பெண்

மன்னார்குடியில் அதிக வட்டி தருவதாக, ஆசை வார்த்தை கூறி 21 பெண்களிடம் சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த பெண்ணின் வீட்டை பாதிக்கப்பட்ட பெண்கள் அடித்து உடைத்தனர்.

மண்ணுளிப்பாம்பு தருவதாக ரூ.10 லட்சம் வாங்கி மோசடி

மண்ணுளிப்பாம்பு தருவதாக ரூ.10 லட்சம் வாங்கி மோசடி

கரூர் அருகே 10 லட்ச ரூபாய்க்கு மண்ணுளிப்பாம்பு தருவதாக மோசடி செய்தவரை துப்பாக்கியால் சுட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist