Tag: former Chief Minister

மக்கள்‌ விரோதப்‌போக்கில் கருத்து சுதந்திரம் பறித்து, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை நிறுத்துங்கள் -இதுதான் நடுநிலையா??-எதிர்கட்சித்தலைவர் அறிக்கை

மக்கள்‌ விரோதப்‌போக்கில் கருத்து சுதந்திரம் பறித்து, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை நிறுத்துங்கள் -இதுதான் நடுநிலையா??-எதிர்கட்சித்தலைவர் அறிக்கை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நெருப்பில்‌ பூத்த மலர்‌ ...தொண்டர்கள்‌, இயக்கம்‌ காக்க சர்வபரி தியாகத்தையும்‌ செய்யக்‌ கூடியவர்கள்‌.“அஞ்சுவது யாதொன்றுமில்லை - அஞ்ச வருவதுமில்லை” என்று, ...

மாற்றுத் திறனாளி மக்களுக்கான மண்ணின் மைந்தன்-நிவாரண உதவிகளை வழங்கினார்..

மாற்றுத் திறனாளி மக்களுக்கான மண்ணின் மைந்தன்-நிவாரண உதவிகளை வழங்கினார்..

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கல்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்காக கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்காக கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

பிப். 24-ல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பிப். 24-ல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளையொட்டி வருகிற 24ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ...

அமைச்சர்கள் குறித்த ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்கத்தக்கது-அதிமுக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

அமைச்சர்கள் குறித்த ராதாகிருஷ்ணனின் பேச்சு கண்டிக்கத்தக்கது-அதிமுக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுவது தவறானது என்று அதிமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தின நிகழ்ச்சி

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தின நிகழ்ச்சி

நினைத்ததை செய்து முடிக்கும் ஒப்பற்ற தலைவர் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரணை -ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவிடம் நேரில் விசாரணை -ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழை பறைசாற்ற உறுதிமொழி ஏற்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழை பறைசாற்ற உறுதிமொழி ஏற்பு

அயராது உழைத்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதன் வெற்றி மலர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் என அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம் -லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம் -லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் துணை முதலமைச்சர் உட்பட லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்தியத் திரைத்துறையிலேயே மிக அதிக சம்பளம் பெற்ற சாதனை நடிகை

இந்தியத் திரைத்துறையிலேயே மிக அதிக சம்பளம் பெற்ற சாதனை நடிகை

திரைத்துறைக்கு வரும் எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை அவருக்கு. நன்றாகப் படித்து வழக்கறிஞராகவோ, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவோ வர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist