தனியார் பள்ளிகள் 40% கட்டணம் வசூலிக்கலாம்!
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 40% கல்வி கட்டணத்தை ஆக.31-க்குள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 40% கல்வி கட்டணத்தை ஆக.31-க்குள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.