Tag: Farmers are happy

மழையால் நிரம்பிய திருமணி முத்தாறு – விவசாயிகள் மகிழ்ச்சி

மழையால் நிரம்பிய திருமணி முத்தாறு – விவசாயிகள் மகிழ்ச்சி

குடிமராமத்து பணிகளின் கீழ் நாமக்கலில் உள்ள திருமணி முத்தாறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை கைகொடுத்ததால் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி

மழை கைகொடுத்ததால் வெண்டைக்காய் விளைச்சல் அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் கோடை மழை கைகொடுத்ததால் இயற்கை முறையில் சாகுபடி செய்த வெண்டைகாய் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முழு கொள்ளளவு எட்டிய செருக்கலை ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

முழு கொள்ளளவு எட்டிய செருக்கலை ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் தாலூக்காவுக்குட்பட்ட செருக்கலை ஏரியில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்தநிலையில் திருமணி முத்தாற்றில் தொடர் நீர்வரத்து இருந்ததால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

வேர்க்கடலையின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

வேர்க்கடலையின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

திருநெல்வேலி சுற்று வட்டார பகுதியில், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் வேர்க்கடலையின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist