Tag: Fake Liquor

தர்மலிங்கேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது இல்லை என்று பொதுச்செயலாளர் மீது பொய்ப்பிரச்சாரம் செய்கிறது விடியா திமுக..அறநிலையத்துறைக்கு உரியதுதான்..ஆதாரம் இதோ!

கள்ளச்சாராயத்துக்கு துணைபோகும் செஞ்சி மஸ்தானை பதவியிலிருந்து நீக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளும் மாநிலத்தினைப் பொறுத்தவரை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி ...

கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக்கிலும் மது அருந்தி பலி! தஞ்சாவூரில் பரபரப்பு!

கள்ளச்சாராயம் மட்டுமல்ல டாஸ்மாக்கிலும் மது அருந்தி பலி! தஞ்சாவூரில் பரபரப்பு!

சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது வாங்கி குடித்த இருவர் ...

கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு செந்தில்பாலாஜிதான் பொறுப்பேற்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் தங்கமணி!

கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு செந்தில்பாலாஜிதான் பொறுப்பேற்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் தங்கமணி!

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரோ பொறுப்பேற்காமல், அதிமுக மீது குறை சொல்லி கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் ...

“நாங்க சரக்கு வித்தா உனக்கென்ன…..?” திமுக பிரமுகரின் ரத்த வெறியாட்டம்! தொடரும் அராஜகம்!

“நாங்க சரக்கு வித்தா உனக்கென்ன…..?” திமுக பிரமுகரின் ரத்த வெறியாட்டம்! தொடரும் அராஜகம்!

கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை என விடியா திமுக ஆட்சியில் மதுவால் பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில்தான் மற்றொரு கொடூரமும் அரங்கேறி இருக்கிறது. சட்ட ...

கள்ளச் சாராயம் பற்றி கேள்வியெழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டிய பொறுப்பற்ற பொன்முடி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய விவகாரத்தை மடைமாற்ற சாதிப்பிரச்சினையைத் தூண்டிவிடும் பொன்முடி!

கள்ளச்சாராய மரணத்தில் விடியா திமுக ஆட்சியின் லட்சணம் அம்பலமானதை மறைக்கவே அமைச்சர் பொன்முடி சாதிப் பிரச்சனையை தூண்டிவிடுவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ...

ரூம் போட்டு எப்படி ஊழல் செய்யலாம் என்று யோசிப்பவர் செந்தில்பாலாஜி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

ரூம் போட்டு எப்படி ஊழல் செய்யலாம் என்று யோசிப்பவர் செந்தில்பாலாஜி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி : எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஆளுநர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர், முக்கியமாக கள்ள சாராயம் அருந்தி ...

கள்ளச்சாராய விவகாரம்! ஒப்புக்கு சப்பாணியாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய விடியா முதல்வர்!

என்று தணியும் இந்த கள்ளச்சராய தாகம்? ஆறாய் ஓடும் சாராயம்! சுடுகாடாய் தமிழகம்!

மே மாதம் 13ஆம் தேதி சனிக்கிழமை... செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தின் குளக்கரையில் வசித்து வரும் இருளர் குடும்பத்தில் இருந்து கிளம்பியது அந்த ...

கள்ளச்சாராயம் அருந்துவதனால் ஏன் உயிரிழப்புகள் ஏற்படுகிறது? விரிவாக பார்க்கலாம்!

கள்ளச்சாராயம் அருந்துவதனால் ஏன் உயிரிழப்புகள் ஏற்படுகிறது? விரிவாக பார்க்கலாம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கள்ளச்சாராய உயிர்பலிகள்தான். டாஸ்மாக்கில் விநியோகிக்கப்படும் பானங்களை குடிப்பதன் மூலம் மட்டும் உயிர்பலிகள் நடைபெறவில்லை. ஆனால் ...

கள்ளச்சாராய விவகாரம்! ஒப்புக்கு சப்பாணியாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய விடியா முதல்வர்!

கள்ளச்சாராய விவகாரம்! ஒப்புக்கு சப்பாணியாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய விடியா முதல்வர்!

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்ல விஷச் சாராயம் குடிச்சி 22 பேர் உயிரிழந்த நிலையில, முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராய இறப்பு சம்பந்தமாவும், கள்ளச்சாராயத்த தடுக்கிறது தொடர்பாவும் தலைமைச் ...

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய உயிரிழப்புகளால்  கூட்டணியையே இழக்கப்போகிறாரா ஸ்டாலின்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கள்ளச்சாராய உயிரிழப்புகளால் கூட்டணியையே இழக்கப்போகிறாரா ஸ்டாலின்?

கள்ளச்சாராய விவகாரத்தால் மதுவிலக்கை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி போராடினால் இணைந்து போராடத் தயாராக இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist