Tag: Ex Minister

முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு !

முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு !

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதிக்குட்பட்ட குமலன்குட்டை, செல்வம் நகர், முருகேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக சார்பில் ...

நல திட்ட பணிகள்.. பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு!

நல திட்ட பணிகள்.. பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன. தார் சாலை ...

டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி!

டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி!

சென்னை சாலிகிராமத்தில் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.பி. கஜேந்திரனின் படைப்புகள் தனித்துவமானவை என்றும், நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி நல்ல ...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக திமுக கவுன்சிலர்கள் பேச்சு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக திமுக கவுன்சிலர்கள் பேச்சு!

கரூர் மாநகராட்சி அரங்கத்தில் மேயர் கவிதா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் குறைகளை எடுத்துரைத்தனர். ...

ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்து வரும் முதல்வர் ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்து வரும் முதல்வர் ஸ்டாலின்: முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்து வருவதாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை ...

மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்

மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், மாநில தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

அதிமுக அரசு கொண்டு வந்த கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டமான விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தை திமுக அரசு தொடர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist