Tag: #erodeeast4aiadmk

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதனை ஒட்டி மக்கள் அலையலையாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்கள். அதனையொட்டி தற்போது ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது நேற்றைய தினம் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 2021ல் நடைபெற்றப் பொதுத்தேர்தலில் பங்கேற்ற வாக்காளர்களை விட ...

இவுங்க வெறும் பூட்டு ..சாவி விடியா அரசு கிட்ட இருக்கு… அதிமுக வேட்பாளர் பளீச் பேச்சு!

இவுங்க வெறும் பூட்டு ..சாவி விடியா அரசு கிட்ட இருக்கு… அதிமுக வேட்பாளர் பளீச் பேச்சு!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளரான கே.எஸ். தென்னரசு அவர்கள் கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியின் வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை செலுத்தினார். பிறகு ...

அதாம்லே வர்கீசு..இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் ‘கை’ சின்னத்தில் விளக்கு எரிகிறது!

அதாம்லே வர்கீசு..இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால் ‘கை’ சின்னத்தில் விளக்கு எரிகிறது!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தற்போது வாக்குச்சாவடியிலிருந்து ஒரு அதிர்ச்சிக்கரத் தகவல் வெளியாகியுள்ளது. நபர் ஒருவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்துள்ளார். ஆனால் ...

நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார் கே.எஸ்.தென்னரசு!

நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார் கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக சார்பாக இந்தத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் தன்னுடைய ...

கையில் மை வைக்காமல் வாக்களிக்க அனுமதி!

கையில் மை வைக்காமல் வாக்களிக்க அனுமதி!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது மும்முரமாக நடந்து வருகிறது. கருங்கல்பாளையம் கல்லுப்பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மை வைக்காமல் வாக்களிக்க மக்களுக்கு அனுமதி ...

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகிறார்கள். முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவிற்கு ...

ஹிட்லரை விட சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

ஹிட்லரை விட சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவினை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் நமது நியூஸ் ஜெ ...

அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தீவிரப் பிரச்சாரம்!

அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தீவிரப் பிரச்சாரம்!

ஈரொடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அத்தொகுதியில் நடைபெற்று வரும் பிரச்சாரம் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்கள் தீவிரப் ...

இன்றோடு முடிகிறது ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம்!

இன்றோடு முடிகிறது ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம்!

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்றோடு அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரமும் மாலை 5 மணியுடன் முடிகிறது. அதனால் இறுதி நாள் பிரச்சாரத்திற்கு ...

Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist