Tag: Erode

ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை!

ஈரோடு கிழக்கு அதிமுகவின் கோட்டை!

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம், அசோகபுரம் பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுடன், முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அதிமுக ...

அந்தியூரை அதிர வைத்த கொடூர சம்பவம்!

அந்தியூரை அதிர வைத்த கொடூர சம்பவம்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஒன்றில் ஆண், பெண் சென்று கொண்டிருந்துள்ளனர். திடீரென்று ஆட்டோவில் இருந்த பெண் அலறவே, ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றியை பெரும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றியை பெரும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் தேர்தல் பணிக்குழுவினருடன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ...

இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நடைபெற்ற அதிமுகவின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் ...

காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று

காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினம் இன்று

காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தையொட்டி, ஈரோடு அருகே உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கம் அதிமுக-எஸ்.பி.வேலுமணி

மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கம் அதிமுக-எஸ்.பி.வேலுமணி

மக்களை பிரச்னைகளை முன்னெடுத்து வைக்கும் இயக்கமாக அண்ணா திமுக செயல்படும் என்று கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விலை ஏற்றத்தால் வியாபாரம் இன்றி "தக்காளி தேக்கம்" அடையும் அவலம்

விலை ஏற்றத்தால் வியாபாரம் இன்றி "தக்காளி தேக்கம்" அடையும் அவலம்

ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில், விலை ஏற்றத்தால், தக்காளி அழுகி வீணடைவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திமுகவினரின் ஒத்துழைப்போடு  சாயத்துணிகளை காவிரி ஆற்றில் அலசும் சாயப் பட்டறைகள்

திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயத்துணிகளை காவிரி ஆற்றில் அலசும் சாயப் பட்டறைகள்

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயப் பட்டறைகளில் இருந்து சாயத்துணிகளை இரவில் கொண்டு வந்து அலசுவதாக பொதுமக்கள் புகார்

"அமைச்சர் சொல்லுவார் அவருக்கு என்ன" – டாஸ்மாக் ஊழியர் அலட்சியம்

"அமைச்சர் சொல்லுவார் அவருக்கு என்ன" – டாஸ்மாக் ஊழியர் அலட்சியம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே, டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Page 2 of 13 1 2 3 13

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist