Tag: #erode east

இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றது – ஜி.கே.வாசன்!

இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றது – ஜி.கே.வாசன்!

தமிழ் மாநில காங்கிரசின் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் தான் ...

ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிமுக இரண்டாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கு திமுக எனும் விடியா அரசின் அராஜகம்தான் காரணம். ...

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை.. மூன்றாவது சுற்று முடிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கை.. மூன்றாவது சுற்று முடிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, வாக்கு எந்திரத்தில் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கி ...

ஈரொடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டாவது சுற்று முடிவு!

ஈரொடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் இரண்டாவது சுற்று முடிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுகவிற்கென 15 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கையானது 16 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் 3 ...

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்கு எண்ணிக்கைத் தீவிரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. அதனை ஒட்டி மக்கள் அலையலையாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்கள். அதனையொட்டி தற்போது ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 74.79% வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது நேற்றைய தினம் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 2021ல் நடைபெற்றப் பொதுத்தேர்தலில் பங்கேற்ற வாக்காளர்களை விட ...

அதிமுக வேட்பாளர் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு!

அதிமுக வேட்பாளர் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டிருக்கும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்பார்வையிட்டு வருகிறார். பிறகு செய்தியாளர்களை ...

கள்ள ஓட்டு போடும் திமுகவினர்!

கள்ள ஓட்டு போடும் திமுகவினர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக புகார் எழுந்துள்ளது. அடுத்ததாக ஈரோடு கிழக்குல் உள்ள அன்னை சத்யா ...

வாக்குச்சாவடியில் நடக்கும் களேபரங்கள்..என்ன நடக்கிறது ஈரோடு கிழக்கில்?

வாக்குச்சாவடியில் நடக்கும் களேபரங்கள்..என்ன நடக்கிறது ஈரோடு கிழக்கில்?

ஒரு நாட்டில் தேர்தல் நடைபெறுவது என்பது அந்நாட்டிற்கான ஜனநாயகத் திருவிழா ஆகும். ஒரு நாட்டையும், மக்களையும் ஆள்வதற்கான ஆளுமையை தேர்ந்தெடுக்கும் ஒரு பொதுப்படையான ஜனநாயக நிகழ்ச்சிதான் தேர்தலாகும். ...

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தொடங்கியது வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று ஜனநாயக கடைமை ஆற்றி வருகிறார்கள். முக்கியமாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவிற்கு ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist