Tag: EPS

புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசு பரிந்துரை

புயல் பாதித்த 11 மாவட்டங்களில் ஜி.எஸ்.டி வரி செலுத்த ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் – தமிழக அரசு பரிந்துரை

கஜா புயல் பாதித்த 11 மாவட்டங்களில் உள்ள ஜி.எஸ்.டி வரி செலுத்துபவர்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் சரக்கு மற்றும் சேவை வரி மன்றத்திற்கு தமிழக ...

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80% மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது -அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதித்த பகுதிகள் -7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று முதல் 3 நாட்கள்ஆய்வு

கஜா புயல் பாதித்த பகுதிகள் -7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று முதல் 3 நாட்கள்ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 7 பேர் கொண்ட மத்தியகுழுவினர் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

கஜா  புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தார்ப்பாய் ஷீட்டுகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புயல் பாதித்த மக்களுக்கு உதவ அ.தி.மு.க. சார்பில் புதிய இணையதளம் உருவாக்கம்

புயல் பாதித்த மக்களுக்கு உதவ அ.தி.மு.க. சார்பில் புதிய இணையதளம் உருவாக்கம்

கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி  முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

கஜா புயலின் நிதிக்காக அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் – முதலமைச்சர்

அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களை ஆய்வு செய்தார்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களை ஆய்வு செய்தார்? – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு -முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை

கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Page 14 of 19 1 13 14 15 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist