Tag: EPS

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு  ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு

கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக ...

மேகேதாட்டு அணை விவகாரம் -அதிமுக எம்.பிக்களுடன் முதல்வர்,துணை முதல்வர் இன்று மாலை ஆலோசனை

மேகேதாட்டு அணை விவகாரம் -அதிமுக எம்.பிக்களுடன் முதல்வர்,துணை முதல்வர் இன்று மாலை ஆலோசனை

மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து அதிமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.

அஇஅதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக்கியவர்

அஇஅதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக்கியவர்

எல்லோருடைய பிறப்பும் வரலாறாக மாறுவதில்லை. ஆனால் வரலாற்றுக்காய் பிறந்தவர்கள் மக்கள் மனங்களை விட்டு மறைவதில்லை. அப்படி என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் கொலுவீற்றிருக்கும் தங்கத் தாரகையின் வரலாற்றை ...

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7-ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசிடம் இன்றுவரை சுமார் 48 கோடி ரூபாய் அளிக்கப்படுள்ளது

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசிடம் இன்றுவரை சுமார் 48 கோடி ரூபாய் அளிக்கப்படுள்ளது

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசிடம் இன்றுவரை சுமார் 48 கோடி ரூபாய் அளிக்கப்படுள்ளது.

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் விதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது – அமைச்சர் கருப்பணன்

விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக மத்திய அரசு செயல்படுவதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை எழுப்பி தமிழக அரசு கடும் எதிர்ப்பை ...

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .

Page 12 of 19 1 11 12 13 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist