Tag: Elephants

விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள், ஆந்திரா மாநில எல்லையில் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்..

யானைகள் கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த இளைஞர்: நடந்த விபரீதம்

யானைகள் கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த இளைஞர்: நடந்த விபரீதம்

கிருஷ்ணகிரி அருகே யானைகள் கூட்டத்தை படம் பிடித்து கொண்டிருந்த இளைஞர்களை யானை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானைகள்

விளைநிலங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வரும் யானைகள்

அம்பாசமுத்திரம் அருகே மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்த யானைகள் அங்குள்ள தென்னை, வாழை, கரும்பு போன்றவற்றை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அருவியில் குட்டியை காப்பாற்றச் சென்ற 6 யானைகள் உயிரிழப்பு

அருவியில் குட்டியை காப்பாற்றச் சென்ற 6 யானைகள் உயிரிழப்பு

தாய்லாந்தில் அருவியில் மூழ்கிய குட்டியை காப்பாற்றச் சென்ற ஆறு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் யானைகளின் கூட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் யானைகளின் கூட்டம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்கு நடுவே உள்ள சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் கூட்டம் ...

யானைகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

யானைகளை துன்புறுத்தும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்சிலிப்பில் காட்டு யானைகளை சுற்றுலா பயணிகள் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரியில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அருகே 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist