Tag: Elephant

தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்த  காட்டு யானை : வாகன ஓட்டிகள் அச்சம்

தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டிருந்த காட்டு யானை : வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோட்டில், பெங்களூரு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

சென்னையில் செயற்கை யானை மூலம் தலைக்கவச விழிப்புணர்வு

சென்னையில் செயற்கை யானை மூலம் தலைக்கவச விழிப்புணர்வு

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சார்பில், செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட யானையை வைத்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மாந்தோப்பில் முகாமிட்டுள்ள 12 காட்டு யானைகளால் பரபரப்பு

மாந்தோப்பில் முகாமிட்டுள்ள 12 காட்டு யானைகளால் பரபரப்பு

ஒசூர் அருகே சுற்றித்திரியும் காட்டுயானைகளைக் காட்டுக்கு விரட்டிப் பயிர்களைக்காக்க வேண்டும் வனத்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை தொட்டு சென்ற யானை

இருசக்கர வாகனத்தை தொட்டு சென்ற யானை

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்ற காட்டுயானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓசூர் வனப்பகுதியில் குழுக்களாக சுற்றித்திரியும் காட்டு யானை: விரட்டும் முயற்சியில் வனத்துறை

ஓசூர் வனப்பகுதியில் குழுக்களாக சுற்றித்திரியும் காட்டு யானை: விரட்டும் முயற்சியில் வனத்துறை

ஓசூர் அடுத்த ராயக்கோட்டை அருகே விளைநில பகுதிகளில் சுற்றிதிரியும் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

யானையை பரிசோதனை செய்யும்போது பாகனை மிதித்து கொன்றதால் பரபரப்பு

யானையை பரிசோதனை செய்யும்போது பாகனை மிதித்து கொன்றதால் பரபரப்பு

சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானை தாக்கியதில் பாகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உணவு தேடி இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

உணவு தேடி இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

கோவை மாவட்டம் தாளியூர் பகுதியில் காட்டு யானை ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் ஊருக்குள் வந்ததால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர்.

அட்டகாசம் செய்து வந்த 'அரிசி ராஜா' காட்டு யானை பிடித்த வனத்துறையினர்

அட்டகாசம் செய்து வந்த 'அரிசி ராஜா' காட்டு யானை பிடித்த வனத்துறையினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை 'அரிசி ராஜா', வரகளியாறு யானைகள் பயிற்சி முகாமில் கொண்டு சேர்க்கப்பட்டது.

அரிசி ராஜா காட்டுயானையை வனத்துறையினர் பிடிக்கும் பணி தீவிரம்

அரிசி ராஜா காட்டுயானையை வனத்துறையினர் பிடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அர்த்தனாசி பாளையத்தில் அரிசி ராஜா காட்டு யானையை இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist