Tag: #Electioncommision

அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்கள் ஒரு பார்வை!

பொதுக்குழுத் தீர்மானங்களை அங்கீகரித்து தனது இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொது குழுவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் செல்லும் என வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் ...

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே..அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது..!

ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே..அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது..!

அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டத் தீர்மானங்கள் அனைத்தையும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவானது பொதுச்செயலாளர் ...

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விமான நிலையம் வருகை!

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விமான நிலையம் வருகை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான உச்சநீதிமனறத்தின் உத்தரவின்படி, அதிமுகவின் பிரமானப் பத்திரத்தினை தேர்தல் ஆணையத்திடம் அளிப்பதற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அவர்கள் டெல்லி செல்ல ...

ஈரோடு கிழக்குசட்டமன்றத் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

ஈரோடு கிழக்குசட்டமன்றத் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

இந்திய தேர்தல் ஆணையரை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. சி.வி.சண்முகம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெற வாக்காளர் பட்டியலை ...

மின்னணு ஓட்டு எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.1,891 கோடி நிதி ஒதுக்கீடு!

மின்னணு ஓட்டு எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.1,891 கோடி நிதி ஒதுக்கீடு!

நடப்பாண்டில் பத்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலானது நடைபெற இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலுக்காக கூடுதலாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ...

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பு!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பு!

வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தயார் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ...

ஈரோடு கிழக்கு தொகுதி புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை; அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை; அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டதாக கூறினார். ...

தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம்!

தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாட்டம்!

இன்று நாடு முழுவதும் 13வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. ...

அதிமுக வேட்பாளரை திமுகவினர் மிரட்டிய வீடியோ ஆதாரத்துடன் புகார்

அதிமுக வேட்பாளரை திமுகவினர் மிரட்டிய வீடியோ ஆதாரத்துடன் புகார்

அதிமுக வேட்பாளரை, திமுகவினர் மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெறவைத்த குற்றச்சாட்டில், திருத்தணி 18ஆவது வார்டு தேர்தலை ரத்து செய்ய அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4 தேர்தல்

2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அக்டோபர் 4 தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist