Tag: election campaign

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா ? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

திமுக தலைவர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய தயாரா ? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

வன்னியர் சொத்துகளை ராமதாஸ் அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின் குற்றச்சாட்டை நிரூபிக்க தவறினால் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

தென் மாவட்டங்களில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார் sting

தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று பிரசாரம்

தமிழகத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று பிரசாரம்

காலை 9. 30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர் பகல் 12. 30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி ...

போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில்  திமுக கூட்டணி கட்சியினர்  பிரசாரம்

போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் திமுக கூட்டணி கட்சியினர் பிரசாரம்

பெரம்பலூரில், திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய தேர்தல் பிரச்சாரம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது

சட்டையைக் கிழித்துக்கொண்டு விளம்பரம் தேடுவதில் ஸ்டாலின் வல்லவர் – முதலமைச்சர் பிரசாரம்

சட்டையைக் கிழித்துக்கொண்டு விளம்பரம் தேடுவதில் ஸ்டாலின் வல்லவர் – முதலமைச்சர் பிரசாரம்

மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 வார காலமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரசார கூட்டத்தில்  தூங்கிய தொல். திருமாவளவன்

பிரசார கூட்டத்தில் தூங்கிய தொல். திருமாவளவன்

தேர்தல் பிரசார கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூங்கிக் கொண்டிருந்ததால், தொண்டர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டது.

திருமாவளவனுக்கு ஆதராவாக நடந்த பிரசாரத்தில் உளறிய வைகோ

திருமாவளவனுக்கு ஆதராவாக நடந்த பிரசாரத்தில் உளறிய வைகோ

சிதம்பரம் தொகுதியில் சின்னத்தை மாற்றி வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், கூட்டணி கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist