Tag: edappadipalanisami

மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!

மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும், மேட்டூர் சரபங்கா நீரேற்றுத் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்!

தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

“காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு“ முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்!

“காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு“ முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்!

தென் மாவட்ட மக்களின் 100 ஆண்டுகால கனவான “காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு“ முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

விஞ்ஞான காலத்திலும் பொய்களாகப் பேசிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விஞ்ஞான காலத்திலும் பொய்களாகப் பேசிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விஞ்ஞான காலத்திலும் பொய்களாகப் பேசிக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து – முதலமைச்சர்

ஊரடங்கு உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து – முதலமைச்சர்

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய தொழில் திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார்!

வேலைவாய்ப்புகளை உருவாக்கும் புதிய தொழில் திட்டங்களை முதலமைச்சர் துவக்கி வைத்தார்!

3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7 ஆயிரத்து 139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

“தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை"

“தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை"

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கமளிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கை -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளியிடுகிறார்.

கடலூர், நாகை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்!!

கடலூர், நாகை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்!!

கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு ...

Page 9 of 9 1 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist