Tag: edappadipalanisami

"கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்குக"-எதிர்க்கட்சித் தலைவர்

"கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்குக"-எதிர்க்கட்சித் தலைவர்

உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மரியாதை

தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மரியாதை

 திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராடியவருமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது சமூக சீர்த்திருத்த செயல்பாடுகளை அண்ணா ...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்து விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவோம், தமிழ்நாட்டை மீட்டெடுப்போம் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அண்ணா திமுகவினர் உறுதி ...

அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல்

அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல்

அண்ணா திமுகவின் அமைப்பு ரீதியான பொறுப்புகளுக்கு 2-ம் கட்ட தேர்தல், அமைப்பு ரீதியாக 40 மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

"கல்குவாரி பர்மிட் முறைகேடுகளை களைந்திடுக"-எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

"கல்குவாரி பர்மிட் முறைகேடுகளை களைந்திடுக"-எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்

கல்குவாரிகளுக்கு பர்மிட் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்றும், கல்குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தைச் சென்றடைவதை, திமுக அரசு உறுதி செய்ய ...

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

சென்னையில் இருந்து சேலம் சென்ற அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, விழுப்புரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது

அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் நாளை தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கேற்றி மரியாதை

புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் விளக்கேற்றி மரியாதை

புரட்சித் தலைவியின் 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களது, இல்லங்களில், அலங்கரிக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் அஞ்சலி

புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அண்ணா திமுகவினர் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர்.

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist