Tag: edappadi k palaniswami

"ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்து நடித்தாலும் மக்களிடம் எடுபடாது"

"ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்து நடித்தாலும் மக்களிடம் எடுபடாது"

அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று, செல்லுமிடமெல்லாம் ஸ்டாலின் பொய் சொல்லி வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரசாரத்தில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

பிரசாரத்தில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தாயை பற்றி தரம் தாழ்த்தி பேசியவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!

மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

"பொய் கூறி பிழைப்பு நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின்" – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்!

"பொய் கூறி பிழைப்பு நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின்" – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்!

திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

"திமுகவிடம் அதிகாரம் சென்றால் தமிழ்நாடு அமைதி இழக்கும்'' – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

"திமுகவிடம் அதிகாரம் சென்றால் தமிழ்நாடு அமைதி இழக்கும்'' – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

திமுக என்றால் அராஜகம், அதிமுக என்றால் அமைதி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி பேசுபவர் ஸ்டாலின்" – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்!

"நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி பேசுபவர் ஸ்டாலின்" – முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்!

நிமிடத்திற்கு நிமிடம் வார்த்தைகளை மாற்றி பேசுபவர் தான் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சேலத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலமைச்சர் சந்திப்பு!

சேலத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முதலமைச்சர் சந்திப்பு!

தேர்தல் பிரசாரத்திற்காக சேலம் சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

"ஒற்றுமையாக இருந்து புரட்சித் தலைவியின் கனவை நிறைவேற்ற பாடுபடுவோம்"

"ஒற்றுமையாக இருந்து புரட்சித் தலைவியின் கனவை நிறைவேற்ற பாடுபடுவோம்"

அதிமுகவை எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்பதை, சட்டப்பேரவை தேர்தல் வாயிலாக வெளிப்படுத்துவோம் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist