Tag: edapaadi palaniswamy

இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த உறுதியேற்போம் : முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து

இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த உறுதியேற்போம் : முதலமைச்சர் சுதந்திர தின வாழ்த்து

சாதி, மத பேதங்களை களைந்து, சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாய் உழைத்து, நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும் உயர்த்த உறுதியேற்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர ...

வேலூர் தொகுதியில் முதலமைச்சர் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்

வேலூர் தொகுதியில் முதலமைச்சர் இன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்

வேலூர் மக்களவைத் தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

சாமானியர்கள் எளிதில் அணுகும் அரசாக திகழும் தமிழக அரசு…

சாமானியர்கள் எளிதில் அணுகும் அரசாக திகழும் தமிழக அரசு…

முதலமைச்சரின் தனிப்பிரிவில் வழங்கப்படும் மனுக்கள் ஏற்பு சதவீதம் 50 சதவீதத்தை தொட்டுள்ளதுடன், வழங்கப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு இமாலய சாதனையை படைத்ததுள்ளது. ...

கே.ஆர்.பி அணையில் உள்ள பலவீனமான ஏழு மதகுகளையும் மாற்ற விவசாயிகள் கோரிக்கை

கே.ஆர்.பி அணையில் உள்ள பலவீனமான ஏழு மதகுகளையும் மாற்ற விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையில் உள்ள பலவீனமான ஏழு மதகுகளை புதிதாக மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மாவட்ட விவசாயிகள் ...

காவலர்கள் ரத்த தான முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

காவலர்கள் ரத்த தான முகாமை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

காவலர்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் பாதுகாக்கப்பட்டு, முழுமையாக பயன்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வர்,துணை முதல்வர் பங்கேற்ற தே.ஜ.கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

முதல்வர்,துணை முதல்வர் பங்கேற்ற தே.ஜ.கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான விருந்து டெல்லியில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதியில்லை :முதலமைச்சர்

விவசாயிகளை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதியில்லை :முதலமைச்சர்

கருத்து கணிப்புகளைப் பொய்யாக்கி 40 மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ...

நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில், விவசாய பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நம்பியாறு அணையில் நீர் திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நம்பியாறு அணையில் நீர் திறப்பு

நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist