Tag: ED raid

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேல் சோதனை!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேல் சோதனை!

புது மெகா சீரியலே எடுக்கலாம் என்னும் அளவுக்கு கன்னித்தீவுக்கதையாகிப்போனது இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலப்பறைகள்... கைது செய்யப்பட்டு 90 நாட்களைக் கடந்தும் இன்னும் இன்னும் சோதனை ...

மீண்டும் மீண்டுமா? செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

மீண்டும் மீண்டுமா? செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!

சென்னையில் நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை தேனாம்பேட்டை அண்ணா நகர் முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருச்சி கோவை கரூர் நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொழில் ...

எதைக் கேட்டாலும் ஊ..கூம் என்று தலையை மட்டும் ஆட்டும் செ.பாலாஜி! தொடரும் ஐந்தாவது நாள் விசாரணை!

எதைக் கேட்டாலும் ஊ..கூம் என்று தலையை மட்டும் ஆட்டும் செ.பாலாஜி! தொடரும் ஐந்தாவது நாள் விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று ஐந்தாவது நாளாக அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணையில் அவரது மனைவியை பெயரில் வாங்கி ...

புழல் சிறையில இருந்தவரைக்கும் சொகுசா இருந்தோம்! இப்ப ஒன்னு கிடைக்காது போலயே! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செ.பாலாஜிக்கு நடப்பது என்ன?

புழல் சிறையில இருந்தவரைக்கும் சொகுசா இருந்தோம்! இப்ப ஒன்னு கிடைக்காது போலயே! அமலாக்கத்துறை அலுவலகத்தில் செ.பாலாஜிக்கு நடப்பது என்ன?

அமலாக்கத்துறை அலுவலகத்தில் என்ன நடக்கிறது? சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது சாஸ்திரி பவன் அலுவலகம். இந்த அலுவலகத்தின் இரண்டாவது டவர் கட்டிடத்தில் 3,4,5,6 தளம் ...

தொடரும் விசாரணை! கதறும் செந்தில்பாலாஜி! பதறும் திமுக! அடுத்தது என்ன?

தொடரும் விசாரணை! கதறும் செந்தில்பாலாஜி! பதறும் திமுக! அடுத்தது என்ன?

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பெற்ற பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளது பற்றியும், உதவியாளர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் ...

செ.பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது குறித்தான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

செ.பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது குறித்தான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கிற்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு ...

செந்தில் பாலாஜி வழக்கு! ஜூலை 11,12க்கு மாற்றம்!

செந்தில் பாலாஜியின் மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது!

சட்ட விரோதப் பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி ...

நீயும் நானும் வேற இல்லடா! செ.பாலாஜி சகோதரர் அசோக் 4 முறை சம்மன் அனுப்பியும் பம்மியபடி தலைமறைவு!

நீயும் நானும் வேற இல்லடா! செ.பாலாஜி சகோதரர் அசோக் 4 முறை சம்மன் அனுப்பியும் பம்மியபடி தலைமறைவு!

அமலாக்கத்துறையால் நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்த செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதயம் சார்ந்த நோய் காரணமாக மேலும் 4 வாரம் ...

ஜூனில் செ.பாலாஜி! ஜூலையில் பொன்முடி! ஆகஸ்டில் யாரோ? இது விடியா ஆட்சி! முதல்வர் தூங்கி நாளாச்சு!

ஜூனில் செ.பாலாஜி! ஜூலையில் பொன்முடி! ஆகஸ்டில் யாரோ? இது விடியா ஆட்சி! முதல்வர் தூங்கி நாளாச்சு!

ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவுட்... ஜூலையில் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணியும் வளையத்தில் சிக்கியுள்ளனர். அப்போ ஆகஸ்ட் மாதம் யார் என்பதுதான் ...

அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் அமைச்சர் பொன்முடியா? செம்மண்ணை திருடி ஊழல்!

இப்ப வீட்டுக்கு போங்க! ஆனா சாயந்தரம் நாலு மணிக்கு திரும்பவும் வரணும்! கலக்கத்தில் பொன்முடி! கலக்கும் அமலாக்கத்துறை!

அமலாக்கத்துறை ரெய்டினால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலக்கத்தில் உள்ளார். அவர் மட்டுமா கலக்கத்தில் உள்ளார் என்றால், மொத்த திமுகவினருமே கலக்கத்தில் உள்ளனர்.  மேலும் நேற்று இரவு ...

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist