Tag: drinking water

அம்மா இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை!

அம்மா இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை!

அம்மா இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை வாகனத்தை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை பசுமை வழி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ...

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்!

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார்!

அயனாவரம் புதுநகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் டெங்கு போன்ற ...

"பொள்ளாச்சியில் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை"

"பொள்ளாச்சியில் குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை"

"பொள்ளாச்சி நகரில் புதிதாக உருவாகியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் போதுமானதாக இல்லை" - பொள்ளாச்சி ஜெயராமன்

காபூலில் குடிநீர் மற்றும் உணவின் விலை எவ்வளவு தெரியுமா?

காபூலில் குடிநீர் மற்றும் உணவின் விலை எவ்வளவு தெரியுமா?

காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு குடிநீரும், உணவும் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு

ஆழ்துளை கிணற்றை மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு, பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளிக் கிணறுகள், நீர் உறிஞ்சுக் கிணறுகள் ஆகியவற்றை 24 மணி ...

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கிருஷ்ணா நதிநீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது...

கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலை: தமிழக அரசு அரசாணை

கடல்நீரை குடிநீராக்கும் 3-வது ஆலை: தமிழக அரசு அரசாணை

சென்னையை அடுத்த பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக 6 ஆயிரத்து 78 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க சிரமம் இருக்காது: அதிகாரிகள் தகவல்

சென்னையின் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க சிரமம் இருக்காது: அதிகாரிகள் தகவல்

வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்கு சிரமம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில்  குடிநீர் ஏ.டி.எம் மையம் அமைக்கும் பணிகள்

நீலகிரியில் குடிநீர் ஏ.டி.எம் மையம் அமைக்கும் பணிகள்

நீலகிரியில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் குடிநீர் ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist