Tag: DPC

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

"மழை நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்"-விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நெல்கொள்முதல் நிலையத்தில் கூடாரம் இல்லாததல், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுது: விவசாயிகள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, நெல் கொள்முதல் நிலையத்தில் இயந்திரம் பழுதானதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மழைக்கு நெல்மணிகள் முளைப்பு தட்டி  வீணாவதால் விவசாயிகள் வேதனை

மழைக்கு நெல்மணிகள் முளைப்பு தட்டி வீணாவதால் விவசாயிகள் வேதனை

ஈரப்பதம் வித்தியாசம் காட்டி நெல் கொள்முதல் செய்யப்படாததால், 8 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை 

திறந்த வெளியில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ; நாசமடையும் நெல் மூட்டைகள்

திறந்த வெளியில் செயல்படும் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ; நாசமடையும் நெல் மூட்டைகள்

வாலாஜாபாத் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தார்பாய் இன்மையால் மழையில் நனையும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் ; நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நெல்மூட்டைகளை வைக்க ...

நெல் கொள்முதலை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெல் கொள்முதலை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

"தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்" -  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

வலை வீசியும் சிக்காத கொள்முதல் நிலைய அதிகாரிகள் ;  விவசாயிகள் நூதன போராட்டம்

வலை வீசியும் சிக்காத கொள்முதல் நிலைய அதிகாரிகள் ; விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலையில், விடுமுறை நாட்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் நூதன போராட்டம்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய வியாபாரிகளிடம் மட்டும் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக புகார்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய வியாபாரிகளிடம் மட்டும் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாக புகார்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல் மூட்டைகள் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாக அதிகாரிகள் மீது புகார்

வெளைஞ்ச நெல்ல விக்க முடியல, இந்த அரசும் கண்டுக்கமாட்டேங்குது என்ன தான் பன்றது? சோறு போடும் விவசாயின் போராட்டம்

வெளைஞ்ச நெல்ல விக்க முடியல, இந்த அரசும் கண்டுக்கமாட்டேங்குது என்ன தான் பன்றது? சோறு போடும் விவசாயின் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

நெல் கொள்முதல் நிலையம் வியாபாரிகளுக்கு மட்டுமா? விவசாயிகளின் நிலை??

நெல் கொள்முதல் நிலையம் வியாபாரிகளுக்கு மட்டுமா? விவசாயிகளின் நிலை??

ஸ்ரீமுஷ்ணம்  நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் வழங்கும் நெல் மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் கொண்டு வந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்

அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அரசை கண்டித்து விவசாயிகள் வாய், வயிற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம்

அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நான்காயிரம் நெல் மூட்டைகள் வீணான நிலையில், கொள்முதல் செய்யப்படாத நான்காயிரம் நெல் மூட்டைகளை அரசு அதிகாரிகள் எடுத்து சென்றதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist