Tag: DMKGovt

"திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்"

"திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கடும் கண்டனம்"

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட திமுக அரசுக்கு அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்" விரிவான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

"பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்" விரிவான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.

4-வது காலாண்டில் ரூ.25,800 கோடி கடன் பெறும் திமுக அரசு

4-வது காலாண்டில் ரூ.25,800 கோடி கடன் பெறும் திமுக அரசு

ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிகளவில் கடனை பெற்று, தமிழ்நாட்டு மக்களின் தலையில் கடன் சுமையை அதிகரித்து வரும் திமுக அரசு, நான்காவது காலாண்டில், 25 ஆயிரத்து 800 ...

திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு சேரவேண்டியதை முடக்கிய அரசு

திமுக ஆட்சிக்கு வந்ததும், மக்களுக்கு சேரவேண்டியதை முடக்கிய அரசு

புதுக்கோட்டையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை திமுக அரசு கிடப்பில் போட்டதால், அவை பழுதடைந்து வீணடிக்கப்படுவதாக சமூக ...

திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை இருக்கும் நிலையில், மக்களின் நிலையை நினைத்து பார்க்க அச்சமாக இருப்பதாக அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

காய்கறி சந்தையை முறைப்படுத்த வேண்டும் – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

காய்கறி சந்தையை முறைப்படுத்த வேண்டும் – அதிமுக ஒருங்கிணைப்பாளர்

காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்காத ”திறமையற்ற திமுக அரசு”

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்காத ”திறமையற்ற திமுக அரசு”

நிதி நிர்வாகத்தை அதிமுக அரசு சீரழித்துவிட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதற்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னறிவிப்பின்றி குடிசை பகுதிகளை இடித்த திமுக அரசு

முன்னறிவிப்பின்றி குடிசை பகுதிகளை இடித்த திமுக அரசு

சென்னை கொளத்தூர் அருகே, மாற்று இடம் வழங்காமல் குடிசை பகுதிகளை இடித்த தமிழக அரசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"

துருபிடித்து "சைலன்ட் மோடில் ஸ்மார்ட் பைக் திட்டம்"

சென்னை மாநகராட்சியில், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற ஸ்மார்ட் பைக் திட்டம், தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காணாமல் போயுள்ளது.

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist