Tag: DMK

மு.க. ஸ்டாலினுக்கு – வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சவால்!

மு.க. ஸ்டாலினுக்கு – வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சவால்!

கருணாநிதியின் குடும்ப சொத்து விவரங்கள் குறித்து பதில் அளிக்க முடியுமா என்று மு.க. ஸ்டாலினுக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ...

ஆட்சிக்கு வர துடிக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சிக்கு வர துடிக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

ஆட்சிக்கு வர துடிக்கும் திமுகவின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

ஈழத்தமிழர்களை பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை – அமைச்சர் தங்கமணி

ஈழத்தமிழர்களை பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை – அமைச்சர் தங்கமணி

ஈழத்தமிழர்களை பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கடுமையாக சாடியுள்ளார்.

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுகவை வென்று காட்டுவோம்! – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரின்போது, உண்ணாவிரதம் இருந்த அப்போதையை முதலமைச்சர் கருணாநிதி, இலங்கையில் போர் நின்று விட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட்டது மிகப்பெரிய துரோகம் என்று பகிரங்கமாக ...

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றவர் எம்.ஜி.ஆர் – அமைச்சர் செல்லூர் ராஜூ

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், இலங்கைத் தமிழர்களை தாயுள்ளத்தோடு வரவேற்றதை நினைவு கூர்ந்தார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் அம்மா ...

சர்வதேச குற்றவாளி கூண்டில் திமுகவை நிற்க வைக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

சர்வதேச குற்றவாளி கூண்டில் திமுகவை நிற்க வைக்க வேண்டும் -அமைச்சர் ஜெயக்குமார்

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக திமுக- காங்கிரஸ் கட்சிகளை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார். ஈழத் தமிழர்களின் படுகொலைக்குத் ...

திமுக, காங்கிரஸை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திமுக, காங்கிரஸை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்ட கண்டன பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுகல் சீனிவாசன், இனப்படுகொலைக்கு திமுக, காங்கிரஸ் உதவியதால் இரு கட்சிகளையும் போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் திண்டுகல் ...

ஸ்டாலின் தன்னை முதல்வராக பறைசாற்றி வருகிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

ஸ்டாலின் தன்னை முதல்வராக பறைசாற்றி வருகிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

திமுக தலைவர் கருணாநிதி  மறைந்த பிறகு, ஸ்டாலின் தன்னை முதல்வராக பறைசாற்றி வருவதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

திமுக, காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

திமுக, காங்கிரஸ் தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

இலங்கை போர் குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.  

Page 54 of 56 1 53 54 55 56

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist