Tag: DMK Atrocities

தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் சால்வை வாங்குவதில் ஆர்வம் காட்டிய வாரிசு அமைச்சர்!

தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் சால்வை வாங்குவதில் ஆர்வம் காட்டிய வாரிசு அமைச்சர்!

சென்னை கொருக்குபேட்டையில் நடைபெற்ற விழாவில், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்காமல் சால்வை வாங்குவதில் ஆர்வம் காட்டிய வாரிசு அமைச்சரின் செய்கையால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கொருக்குப்பேட்டையில் மேம்பாலம் ...

தனியார் மயமாகும் பொதுப்போக்குவரத்து.! குடும்ப உறுப்பினர்களை செழிப்பாக்கும் முதலமைச்சர்!

தனியார் மயமாகும் பொதுப்போக்குவரத்து.! குடும்ப உறுப்பினர்களை செழிப்பாக்கும் முதலமைச்சர்!

ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசு, தமிழகத்தை தனியார் துறைகளால் நிரப்ப தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக பொதுப் போக்குவரத்துக்கு முழுக்கு போடுவதை பற்றி இக்கட்டுரை விவரிக்கிறது. திமுக அரசானது நாட்டை ...

ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

ஆளவிடுங்கப்பா..திமுகவை கண்டித்து திமுக கவுன்சிலரே ராஜினாமா!

திருநெல்வேலி மாநகராட்சியில் நீடித்து வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத விடியா அரசை கண்டித்து திமுகவை சேர்ந்த கவுன்சிலரே ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். பாளையங்கோட்டை மண்டலத்தில் ...

கள்ள ஓட்டு போடும் திமுகவினர்!

கள்ள ஓட்டு போடும் திமுகவினர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக புகார் எழுந்துள்ளது. அடுத்ததாக ஈரோடு கிழக்குல் உள்ள அன்னை சத்யா ...

வாக்காளர்களுக்கு கறிசோறு போட்டு இன்பச்சுற்றுலா கூட்டிச்சென்ற விடியா திமுகவினர்!

வாக்காளர்களுக்கு கறிசோறு போட்டு இன்பச்சுற்றுலா கூட்டிச்சென்ற விடியா திமுகவினர்!

கறி சோறு, இன்பச்சுற்றுலா என்று கூறி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பகுதியின் மொத்த வாக்காளர்களையும் திமுகவினர் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி ...

எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் விடியா அரசினர்- குளத்தை சிறைபிடிக்கலாம் கடலை சிறைபிடிக்க முடியாது!

எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தும் விடியா அரசினர்- குளத்தை சிறைபிடிக்கலாம் கடலை சிறைபிடிக்க முடியாது!

ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகரில் செயற்கையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி எதிர்கட்சித் தலைவரின் பிரச்சாரத்தை விடியா அரசினர் தடுத்து வருகிறார்கள். இது மிகவும் அபத்தமான விசயம். ...

ஒட்டகத்தில் போய் ஓட்டுக்கேட்டாலும் ஜெயிக்கப்போவது அதிமுகதான்! – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஒட்டகத்தில் போய் ஓட்டுக்கேட்டாலும் ஜெயிக்கப்போவது அதிமுகதான்! – முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஈரோடு கிழக்கில் திமுகவினர் அராஜத்தில் ஈடுபட்டு வருவதனை கண்டித்து அவர்கள் மீது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் புகார் அளித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். பிறகு ...

இடைத்தேர்தலில் திமுகவினர் அத்துமீறல் – எம்பி சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார்!

இடைத்தேர்தலில் திமுகவினர் அத்துமீறல் – எம்பி சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் புகார்!

புதுடெல்லி : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் அளித்த நேர்காணல் ...

அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!

அடிப்படை வசதி கேட்டதால் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிப்பு.. விடியா அரசின் உச்சகட்ட செயல்!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், குடிநீரில் குப்பைகள் கலக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தோல்வி பயத்தில் திமுகவினர் சதி வேலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தோல்வி பயத்தில் திமுகவினர் சதி வேலை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு இன்று அதிமுக சார்பாக அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. அதனை தடுக்கும் விதமாகவும், பொதுமக்களை திசைமாற்றும் விதமாகவும் பணமும் பிரியாணியும் ...

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist