Tag: Dindigul

திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்

திண்டுக்கல்லில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல்லில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், உணவக ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் பீதி

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொலை சம்பவங்களால் மக்கள் பீதி

திண்டுக்கல் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை வெட்டிக் கொல்ல முயற்சி

செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை வெட்டிக் கொல்ல முயற்சி

திண்டுக்கல்லில், பட்டப்பகலில் செல்போன் சர்வீஸ் கடை உரிமையாளரை, மர்ம நபர்கள் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பணத்த எடுக்குறியா! பட்டுன்னு போடவா? பட்டாக்கத்தியுடன் போதை ஆசாமி…

பணத்த எடுக்குறியா! பட்டுன்னு போடவா? பட்டாக்கத்தியுடன் போதை ஆசாமி…

திண்டுக்கல்லில் வர்த்தக நிறுவனத்தில் பட்டாக்கத்தியுடன் வந்து பணம் கேட்டு மிரட்டிய போதை நபரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்

அமைச்சர் அறிவிப்பில் குளறுபடி : ஊழியர்கள் போராட்டம்

அமைச்சர் அறிவிப்பில் குளறுபடி : ஊழியர்கள் போராட்டம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று முதல் முடி காணிக்கைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் ...

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில்  காணாமல் போன வாய்க்கால்

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் காணாமல் போன வாய்க்கால்

வேடசந்தூரில் அதிமுக ஆட்சியில் 60 லட்ச ரூபாய் ஒதுக்கி தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்ட வாய்க்கால் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் மாயமாக மறைந்து விட்டதாக விவசாயிகள் புகார் 

சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே சாய்ந்த ராட்சத மரம்

சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே சாய்ந்த ராட்சத மரம்

திண்டுக்கல்லில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையின் குறுக்கே சாய்ந்த ராட்சத மரம் - 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம் –  கலங்க வைக்கும் காளை!

கண்கலங்க வைக்கும் பாசப்போராட்டம் – கலங்க வைக்கும் காளை!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உயிரிழந்த ஜல்லிகட்டு காளையின் அருகே மற்றொரு காளை நடத்திய பாசப்போராட்டம் காண்போரைக் கண்கலங்கச் செய்தது.

Page 2 of 6 1 2 3 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist