Tag: Dindigul

டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தரபணி வழங்காததை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தரபணி வழங்காததை கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம்!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறப்பு தலைவர் ...

பிரபஞ்சத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் !

பிரபஞ்சத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் !

சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை வால் நட்சத்திரம், வரும் 1-ம் தேதி பூமிக்கு அருகே நெருங்கி வரும் என்று கூறப்படுகிறது. இந்த வால் ...

புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !

புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி !

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே நூறு ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தாடிக்கொம்பு அடுத்த உலகம்பட்டியில் ...

ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் வெற்றி பெறுவார்:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்

ஈரோடு இடைத்தேர்தலில் இடைக்கால பொதுச்செயலாளர் வெற்றி பெறுவார்:முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்

புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு திண்டுக்கல் இடைத்தேர்தல் எப்படி அடையாளம் கொடுத்ததோ, அதுபோல், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாபெரும் வெற்றியை கொடுக்கும் ...

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை – திண்டுக்கல் சீனிவாசன் !

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை – திண்டுக்கல் சீனிவாசன் !

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எந்தவொரு விடியலும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் உழவர் சந்தை ...

விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ...

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை எதிர்த்து போராடிய பெண்களுக்கு ஆதரவாக புகார் அளித்தவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம பெண்கள் குற்றம் ...

பாலியல் புகாரில் கைதான அமமுக பிரமுகருக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

பாலியல் புகாரில் கைதான அமமுக பிரமுகருக்கு காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு

திண்டுக்கல்லில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி தாளாளரான அமமுக பிரமுகர், 11 நாட்கள் நீதிமன்ற காவலில் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலாற்று நீருக்கு விவசாயிகள் மலர்தூவி வரவேற்பு

பாலாற்று நீருக்கு விவசாயிகள் மலர்தூவி வரவேற்பு

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"சேதங்களை திமுக அமைச்சர் கண்டு கொள்ளவில்லை" – விவசாயிகள் குற்றச்சாட்டு

"சேதங்களை திமுக அமைச்சர் கண்டு கொள்ளவில்லை" – விவசாயிகள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில், வெள்ளத்தை பார்வையிட்ட திமுக அமைச்சர், விளைநில பாதிப்புகளை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist