Tag: Dinakaran

தினகரன் கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வந்த பெண்கள்

தினகரன் கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வந்த பெண்கள்

அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கலந்துகொண்ட கூட்டத்திற்கு, பணம் கொடுப்பதாக கூறி பெண்களை அழைத்து வந்து ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

வருமானவரித்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – தினகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

வருமானவரித்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – தினகரனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரனுக்கு வருமான வரித்துறைத்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காகவே தமிழக அரசை டிடிவி.தினகரன் விமர்சிக்கிறார் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்திற்காகவே தமிழக அரசை டிடிவி.தினகரன் விமர்சிக்கிறார் -உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்திற்காகவே, டிடிவி தினகரன் தமிழக அரசை விமர்சித்து வருவதாக,உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.கவுடன் சேர்ந்து தினகரன் அதிமுகவை கவிழ்க்க நினைக்கிறார்- அமைச்சர் தங்கமணி

தி.மு.கவுடன் சேர்ந்து தினகரன் அதிமுகவை கவிழ்க்க நினைக்கிறார்- அமைச்சர் தங்கமணி

தி.மு.கவுடன் டி.டி.வி தினகரன் கைகோர்த்துக் கொண்டு அதிமுகவை அழிக்க நினைப்பது நடக்காத காரியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

அ.தி.மு.கவை அழித்து விடலாம் என்ற தினகரனின் கனவு பலிக்காது -கே.சி.வீரமணி

அ.தி.மு.கவை அழித்து விடலாம் என்ற தினகரனின் கனவு பலிக்காது -கே.சி.வீரமணி

அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்த துரோகிகளுக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறு பரப்பிய தினகரன் ஆதரவாளர் கைது

அமைச்சர் ஜெயக்குமார் பற்றி அவதூறு பரப்பிய தினகரன் ஆதரவாளர் கைது

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட, தினகரன் ஆதரவாளரான ஓமலூரைச் சேர்ந்த ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.

டி.டி.வி. தினகரன் மீது அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாய்ச்சல்

டி.டி.வி. தினகரன் மீது அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாய்ச்சல்

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அண்ணன் தம்பி போல பழகி வருவதாகவும், ஆனால் தினகரன் சூழ்ச்சியை கையாண்டு வருவதாகவும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் ...

டிடிவி . தினகரனின் எண்ணம் ஈடேறாது- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

டிடிவி . தினகரனின் எண்ணம் ஈடேறாது- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ க்கள் குறித்த தீர்ப்பு வெளியான பிறகு ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு , அது ...

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist