Tag: #Dharna

அரசு மருத்துவமனையில் அலைக்கழிப்பு – வயதான தம்பதி தர்ணா

அரசு மருத்துவமனையில் அலைக்கழிப்பு – வயதான தம்பதி தர்ணா

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நான்கு நாட்களாக சிகிச்சைக்கு அலைக்கழிக்கப்படுவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி, ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

ஜெ.ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதை கண்டித்து, விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist