Tag: DGP

இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 1558 பேர் கைது! இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தது விடியா திமுக அரசு?

என்னது கடைசி எட்டு மாசத்துல லாக்-அப் டெத் நடக்கவேயில்லையா! உருட்டும் டிஜிபி சைலேந்திரபாபு!

அதிகாலையில் சைக்கிளிங் செய்வது என்பது அனைவருக்கும் சிறந்த உடல்நலத்தைப் பேண வழிவகுக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிலர் சைக்கிளிங் மட்டுமே செய்துகொண்டு மற்ற உள்விவாகாரங்களை கவனிக்க மறுக்கிறார்கள். ...

தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயப்படுத்துவதை தடுக்க வேண்டுமென, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்து கொள்ளக்கூடாது

ஊரடங்கின் போது, பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்

காவல்துறையினருக்கு மாதந்தோறூம் எரிபொருள் செலவுக்காக, 370 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு

காவல்துறையினருக்கு மாதந்தோறூம் எரிபொருள் செலவுக்காக, 370 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பணியாற்றும் 72 ஆயிரம் காவல்துறையினருக்கு மாதந்தோறூம் எரிபொருள் செலவுக்காக, 370 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

திருவள்ளுவர் சிலையின் மீது சாணத்தை தெளித்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து டி.ஜி.பி., உத்தரவு

திருவள்ளுவர் சிலையின் மீது சாணத்தை தெளித்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து டி.ஜி.பி., உத்தரவு

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை மீது மாட்டு சாணத்தை தெளித்த மர்ம நபர்களை பிடிக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனி படை அமைத்து தமிழக காவல்துறை இயக்குனர் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு டிஜிபி ஜெயந்த் முரளி ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு டிஜிபி ஜெயந்த் முரளி ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குனராக திரிபாதி பதவியேற்பு

தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குனராக திரிபாதி பதவியேற்பு

தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக பதவி வகித்து வந்த டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததையொட்டி, புதிய டி.ஜி.பி யாக திரிபாதி பதவியேற்றுக்கொண்டார். 

DGP டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

DGP டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist