ஊரடங்கு காலத்தில் அணிகலன் வடிவமைப்பு மூலம் ரூ.2 லட்சம் வருவாய் ஈட்டிய கல்லூரி மாணவி!!!
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஊரடங்கு சமயத்திலும் கூட, 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, 30 பெண்களுக்கு இலவச தொழில்முனைவோர் பயிற்சியும் அளித்துள்ளார். ...