Tag: DeputyCM

அதிமுகஅரசின் நலத்திட்டங்களை எண்ணி பார்த்து வாக்களிக்க வேண்டும்: துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகஅரசின் நலத்திட்டங்களை எண்ணி பார்த்து வாக்களிக்க வேண்டும்: துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்

வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் 

இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்வதற்கு முன்பு ,விநாயகர் கோயிலில் துணை முதலமைச்சர் வழிபாடு!

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு ,விநாயகர் கோயிலில் துணை முதலமைச்சர் வழிபாடு!

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.

2021 தேர்தலிலும் வெற்றி பெறுவதே இலக்கு – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

2021 தேர்தலிலும் வெற்றி பெறுவதே இலக்கு – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

2021ம் ஆண்டிலும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே தொண்டர்களின் ஒரே இலக்காக இருக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்ணாவின் சிலையை அவமதித்த செயலுக்கு துணை முதல்வர் கண்டனம்!

அண்ணாவின் சிலையை அவமதித்த செயலுக்கு துணை முதல்வர் கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணாவின் சிலையை அவமதித்த செயலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி – துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு

கோயம்பேடு சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி – துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் டிரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்

தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு: துணை முதலமைச்சர்

தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு: துணை முதலமைச்சர்

2023ஆம் ஆண்டிற்குள், தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஜதி பள்ளக்கு ஊர்வலம் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி ஜதி பள்ளக்கு ஊர்வலம் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

மகாகவி பாரதியாரின் 137வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜதி பள்ளக்கு ஊர்வலத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist