Tag: #deltafarmers

விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.. விடியா அரசு மீது எதிர்கட்சித்தலைவர் சரமாரி தாக்கு.!

விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.. விடியா அரசு மீது எதிர்கட்சித்தலைவர் சரமாரி தாக்கு.!

மழையால் விவசாயிகளுக்கு பயிர்சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இழப்பீடாக ஏக்கருக்கு ரூபாய் 30,000 வழங்கவேண்டும் என்று அரசினை வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்த ...

மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை

மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கும் திருவாரூர் விவசாயிகள், மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை ...

முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்திய டெல்டா விவசாயிகள்

முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்திய டெல்டா விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist