Tag: death

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விவகாரத்தை மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

செங்கல்பட்டு இரட்டை கொலையில் தொடர்புடைய 2 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயலில் தொங்கி கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட 5 வயது  சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி

சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி

விழுப்புரத்தில், சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சிறுவனை 2 பேர் தள்ளுவண்டியில் போட்டுச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளதால், காவல்துறை உண்மையை ...

நாகலாந்தில் 15 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து முழு அடைப்பு

நாகலாந்தில் 15 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதை கண்டித்து முழு அடைப்பு

15 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து நாகலாந்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேஜர் ஜெனரல் அதிகாரி ...

போலீஸ் தாக்கியதில் மாணவன் பலி – உறவினர்கள் போராட்டம்

போலீஸ் தாக்கியதில் மாணவன் பலி – உறவினர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலைய விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த நிலையில் போலீசார் தாக்கியதால் மாணவன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் உடலை ...

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவையில் பாலியல் தொல்லை காரணமாக, 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த வழக்கில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் ...

"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

"நான் தவறு செய்யவில்லை" என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

கரூரில், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பயின்ற பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Page 2 of 10 1 2 3 10

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist