Tag: dam

கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து கார்ப் பருவ சாகுபடிக்காகக் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

திருநெல்வேலி மாவட்ட அணைகளிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட அணைகளிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தின் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

நொய்யலாறு அணையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

நொய்யலாறு அணையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

கரூர் மாவட்டம் கார்வழியில் நொய்யலாற்றில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தண்ணீர் வந்துள்ள நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு

பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

3 நாட்களில் 2 அடி உயர்ந்த பார்சன்ஸ்வேலி அணை நீர்மட்டம்

3 நாட்களில் 2 அடி உயர்ந்த பார்சன்ஸ்வேலி அணை நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3 நாட்களில் 2 அடி உயர்ந்த பார்சன்ஸ்வேலி அனை நீர்மட்டம்

3 நாட்களில் 2 அடி உயர்ந்த பார்சன்ஸ்வேலி அனை நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி உயர்ந்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist