Tag: cyclone

இந்தியாவின் பேரழிவு! வலுக்கும் பைபோர்ஜாய் புயல்!

இந்தியாவின் பேரழிவு! வலுக்கும் பைபோர்ஜாய் புயல்!

இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் காலம். இதன் விளைவாக வளிமண்டல சுழற்சியானது ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அரபிக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. அஹ்டற்கு பைபோர்ஜாய் என்று ...

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு ...

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் காற்றுஅழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் மையம் கொள்ள உள்ளது. இதனை சென்னை வானிலை ஆய்வு தற்போது அறிவித்துள்ளது. பூமத்யரேகையினை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் ...

மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான குலாப் புயல் கரையை கடந்தது

மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவான குலாப் புயல் கரையை கடந்தது

நேற்று இரவு 9 மணி அளவில் கரையைக் கடந்த குலாப் புயலால் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடுமையான சேதம்

குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் இன்று கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு ...

கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை

கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழை

கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன, வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை

தீவிர புயலாக மாறியுள்ள யாஸ் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தீவிர புயலாக மாறியுள்ள யாஸ் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

தீவிர புயலாக மாறியுள்ள யாஸ், 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

"புயலில் மாயமான மீனவர்களை போர்க்கால அடிப்படையில் தேட வேண்டும்" – ஓ.எஸ். மணியன்

"புயலில் மாயமான மீனவர்களை போர்க்கால அடிப்படையில் தேட வேண்டும்" – ஓ.எஸ். மணியன்

புயலில் சிக்கி மாயமான நாகை மீனவர்களை, போர்க்கால அடிப்படையில் தேட வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேண்டுகோள்

மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரம்

மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் டவ் தே புயலில் சிக்கி மாயமான 80 க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி ஊழியர்களைத் தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரம்

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist