Tag: crimenews

அதிமுக ஆதரவாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுகவினர்

அதிமுக ஆதரவாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுகவினர்

சென்னை திருவொற்றியூரில், திமுகவினரின் அராஜகத்தால், 60 குடும்பத்தினர் வசிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்

இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்

கும்பகோணத்தில், பெண்களை வைத்து இணையதளம் மூலம் பாலியல் தொழில் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னால் நிர்வாகத்தினர் காவல் ...

தெருவில் அட்டகாசம் செய்த போதை ஆசாமிகள்

தெருவில் அட்டகாசம் செய்த போதை ஆசாமிகள்

நெல்லை உடையார்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாரிடம் புகார் தெரிவித்தவரை மிரட்ட தெருவில் அரிவாளுடன் சுற்றி திரிந்த வாலிபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர்.

மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!

மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!

காதல் மனைவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த போவதாக மிரட்டிய கணவனை குடும்பத்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடை மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமிகள்

கடை மேலாளரை கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமிகள்

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகரின் பாதுகாவலரையும், கடை மேலாளரையும் கத்தியை காட்டி மிரட்டிய போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலில் மோதல்- ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி வெட்டு

கள்ளக்காதலில் மோதல்- ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி வெட்டு

தன்னுடைய காதலியுடன் தொடர்பு வைத்ததாக சொல்லி, ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய கும்பலை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவியிடம் நெருங்கி பழகிய ஊழியரை அடித்து கொலை செய்த கேஸ் ஏஜென்சி மேலாளர்

மனைவியிடம் நெருங்கி பழகிய ஊழியரை நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த கேஸ் ஏஜென்சி மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ரூ.35 லட்சம் பண மோசடி செய்த தம்பதி கைது

ரூ.35 லட்சம் பண மோசடி செய்த தம்பதி கைது

பெற்ற கடனுக்கு வட்டி கட்ட முடியாததால், வங்கியை மாற்றுவதற்காக, தனியார் கடன் வழங்கும் வங்கியின் கிளியரன்ஸ் சான்றிதழை காண்பித்து, 35 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ...

ஊரடங்கிலும் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

ஊரடங்கிலும் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே கள்ளசந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்க முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist