Tag: crime

கர்ப்பிணி வலியால் துடித்தபோது மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

கர்ப்பிணி வலியால் துடித்தபோது மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்த போது, மருத்துவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், குழந்தை இறந்து பிறந்துள்ளதாக உறவினர்கள் புகார்

கான்கிரீட் மேற்கூரை விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழப்பு

கான்கிரீட் மேற்கூரை விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் கான்கிரீட் மேற்கூரை விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

திமுகவினரின் ஒத்துழைப்போடு  சாயத்துணிகளை காவிரி ஆற்றில் அலசும் சாயப் பட்டறைகள்

திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயத்துணிகளை காவிரி ஆற்றில் அலசும் சாயப் பட்டறைகள்

கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயப் பட்டறைகளில் இருந்து சாயத்துணிகளை இரவில் கொண்டு வந்து அலசுவதாக பொதுமக்கள் புகார்

திண்டுக்கல்லில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல்லில் தொடரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்கள் அச்சம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், உணவக ஊழியரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

கள்ளக் காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பட்டப்பகலில் இளைஞர் தீக்குளித்து சாலையில் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தானா சேர்ந்த கூட்டம் படம் போல கூட்டமாக சென்று,  கொள்ளையில் ஈடுபட்ட போலி வருமான வரித்துறை அதிகாரிகள்

தானா சேர்ந்த கூட்டம் படம் போல கூட்டமாக சென்று, கொள்ளையில் ஈடுபட்ட போலி வருமான வரித்துறை அதிகாரிகள்

திரைப்பட பாணியில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து, கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் திட்டமிட்டு லாவகமாக கைது செய்தனர்

அதிக சேட்டை செய்த தம்பியை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற அக்கா!!

அதிக சேட்டை செய்த தம்பியை ஆத்திரத்தில் அடித்தே கொன்ற அக்கா!!

வீட்டில் அதிகமாக குறும்புத்தனம் செய்ததால் 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்து விட்டு விளையாடிய போது மயங்கி விழுந்ததாக நாடமாடிய கொடூர அக்காவை போலீசார் கைது ...

ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

ஒரே இரவில் நடந்த கொடூரம்!!

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் காதலனை சந்திக்க சென்ற 14 வயது சிறுமி ஒரே இரவில் 25 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Page 4 of 18 1 3 4 5 18

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist