Tag: crime news

Dead woman lying on the floor under white cloth with focus on hand

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஆண் நண்பர்களுடன் பேசியதாக 5-ஆம் வகுப்பு படிக்கும் மகளை பெற்றோரே கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மகளை கொலை செய்துவிட்டு ...

குடும்பத்தை அவமானப் படுத்திய மகள்; மகளை கவுரவக் கொலை செய்த குடும்பம்

குடும்பத்தை அவமானப் படுத்திய மகள்; மகளை கவுரவக் கொலை செய்த குடும்பம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே குடும்பத்திற்கு நேர்ந்த அவமானத்தை போக்க குடும்பமே சேர்ந்து ஒரு பெண்ணை கொலை செய்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி

ஒன்றரை கிலோ நகைக்காக நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, கார் ஓட்டுநர்

ஒன்றரை கிலோ நகைக்காக நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, கார் ஓட்டுநர்

திருச்சி அருகே, ஒன்றரை கிலோ நகைக்காக, நகைக்கடை ஊழியரை அடித்து கொலை செய்த, அதே கடையின் கார் ஓட்டுநர் உட்பட 7 பேரை, போலீசார் கைது செய்து ...

பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை ; கள்ளக்காதலன் கைது

பணத்தகராறில் கள்ளக்காதலி கொலை ; கள்ளக்காதலன் கைது

மதுரை வாடிப்பட்டி அருகே கொடுத்த பணத்தை திருப்பித் தராத ஆத்திரத்தில் கள்ளகாதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்

கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித் தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் கூலித் தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை

சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாச வாழ்க்கைக்காக குடும்பத்தை எரித்த தாய் – ஸ்மார்ட் போனால் சிதைந்த குடும்பம்

உல்லாச வாழ்க்கைக்காக குடும்பத்தை எரித்த தாய் – ஸ்மார்ட் போனால் சிதைந்த குடும்பம்

உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ;கைது பட்டியல் நீளுகிறது

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ;கைது பட்டியல் நீளுகிறது

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியலில் பலாத்கார வழக்கில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய புள்ளிகளும் விரைவில் சிக்குவார்கள் என தகவல் ...

கத்தி மற்றும் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

கத்தி மற்றும் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் அரிவாள்களுடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist