Tag: Corporation

பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை நீக்க பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை நீக்க பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை   பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மநாகராட்சிப் பகுதிகளில் பழைய ...

அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு

அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்களை தடுக்க உத்தரவு

அரசு நிலங்களில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அணுகவும்: மாநகராட்சி ஆணையர்

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை அணுகவும்: மாநகராட்சி ஆணையர்

சேலத்தில், பெரிய நிறுவனங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் 31  ஆம் தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் மாநகராட்சி அறிவிப்பு

வரும் 31 ஆம் தேதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் மாநகராட்சி அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வரும் 31 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

21 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் சோலார் பேனல்கள் – சென்னை மாநகராட்சி திட்டம்

21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் பேனல்கள் – சென்னை மாநகராட்சி திட்டம்

ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,378 கட்டிடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக தகுதி வாய்ந்த 662 கட்டிடங்களில் சோலார் பேனல்கள் ...

மழைநீர் சேமிப்புத் திட்டம்  – சென்னை மாநகராட்சி தீவிரம்

மழைநீர் சேமிப்புத் திட்டம் – சென்னை மாநகராட்சி தீவிரம்

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்  முறையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

"நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" – முதலமைச்சர் அறிவிப்பு

"நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" – முதலமைச்சர் அறிவிப்பு

எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist