Tag: CoronaVaccine

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் அபாயம்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் அபாயம்

திருத்துறைப் பூண்டியில், பாதுகாப்பு இடைவெளியின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் குவிந்ததால், தொற்று பரவும் ஏற்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்காக காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்

கொரோனா தடுப்பூசிக்காக காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்

தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி கிடைக்காததால் காலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்

"தடுப்பூசி மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

"தடுப்பூசி மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!-  ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு!- ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி, 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட நிலையில், எந்த மாவட்டத்திலும் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால், பொதுமக்கள் ...

தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மாணவர்கள் கைது

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மாணவர்கள் கைது

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த லேப் டெக்னீசியன் கோர்ஸ் மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி

இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி

இந்தாண்டின் இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist