Tag: CoronaUpdate

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு, ஒரே நாளில் 6 ஆயிரத்து 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது

உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு – மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்!

உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு – மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்!

சமூக பரவலுக்கான நிலையான வரையறையை உலக சுகாதார நிறுவனம் வகுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, மத்திய சுகாதாரத்துறை ...

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

"இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு" அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு வெளியீடு!

"இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு" அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு வெளியீடு!

இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா சிறப்பு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் என்ன?

கொரோனா சிறப்பு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையின் சிறப்பம்சங்களை காணலாம்...

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மற்றும் தளர்வுகளுடன் ஜூலை 31 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist