Tag: coronaintamilnadu

கல்விக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 16,260 ரூபாயை வழங்கிய கொரோனா நிவாரணமாக 2 வயது சிறுமி!!!

கல்விக்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த 16,260 ரூபாயை வழங்கிய கொரோனா நிவாரணமாக 2 வயது சிறுமி!!!

சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி, தனது ஆரம்ப படிப்பிற்காக சேர்த்து வைத்திருந்த 16 ஆயிரம் ரூபாயை, கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது-முதலமைச்சர் எடப்பாடி பழானிச்சாமி!

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்கிறது-முதலமைச்சர் எடப்பாடி பழானிச்சாமி!

தமிழக அரசின் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தரமற்ற 50,000 மருத்துவ பாதுக்காப்பு உடைகளை சீனாவுக்கு திருப்பி இந்தியா அனுப்ப  முடிவு!!!

தரமற்ற 50,000 மருத்துவ பாதுக்காப்பு உடைகளை சீனாவுக்கு திருப்பி இந்தியா அனுப்ப முடிவு!!!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட PPE எனப்படும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகளில் தரமற்றவற்றை திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

சிறை கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர்-சென்னை உயர் நீதிமன்றம்!!!

சிறை கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர்-சென்னை உயர் நீதிமன்றம்!!!

தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது – பிரதமர் மோடி!!!

உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது – பிரதமர் மோடி!!!

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில், உலக நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்!

மக்கள் ஒத்துழைப்புடன் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தல்!

பொதுமக்கள் அரசுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிப்பதன் மூலமே, கொரோனா பாதிப்பு அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஆலோசனை!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 3,96,147 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை!!!

சென்னை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 3,96,147 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை!!!

சென்னை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 3,96,147 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை-அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்லை என, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு யாரும் பாதிக்கப்படவில்லையென மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist