Tag: CoronaInIndia

சிறை கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர்-சென்னை உயர் நீதிமன்றம்!!!

சிறை கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளனர்-சென்னை உயர் நீதிமன்றம்!!!

தமிழக சிறைகளில் கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது – பிரதமர் மோடி!!!

உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்கிறது – பிரதமர் மோடி!!!

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில், உலக நாடுகளுக்கு, இந்தியா முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி!

திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி!

திருப்பூர் மாவட்டம் மேலபனையூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி!!!

சினிமாத்துறை ஊழியர்களுக்கு அஜய் தேவ்கன் ரூ.51 லட்சம் நிதியுதவி!!!

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சினிமா ஊழியர்களுக்கு உதவும் வகையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் 51 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை!

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்ய மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ...

டெல்லி மத பிரசாரக் கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால்!!!

டெல்லி மத பிரசாரக் கூட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால்!!!

வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அண்மையில் நடந்த மத பிரசார கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மீது எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.80 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரோகித் சர்மா!!!

கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.80 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரோகித் சர்மா!!!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா 80 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக சொந்த இடத்தை தந்த முன்னாள் கால்பந்து வீரர் பெய் சுங் பூட்டியா!!!

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக சொந்த இடத்தை தந்த முன்னாள் கால்பந்து வீரர் பெய் சுங் பூட்டியா!!!

21 நாள் ஊரடங்கு உத்தரவையொட்டி வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பெய் சுங் பூட்டியா கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிவாரணம் அறிவிப்பு!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.500 கோடி நிவாரணம் அறிவிப்பு!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ரிலையன்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் 22 பேர் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு!!!

நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் 22 பேர் உடல் நலக் குறைவால் உயிரிழப்பு!!!

ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாடு முழுவதும் கால்நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist