Tag: #coronaindia

ஊரடங்கு நீட்டிப்புக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

ஊரடங்கு நீட்டிப்புக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பில் நன்றி!

டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் சார்பில் நன்றி!

கொரோனா தொற்றை கண்டறிய 8 கோடி ரூபாய் மதிப்புள்ள PCR கிட் கருவிகளை வழங்கிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.63 கோடி பெறப்பட்டுள்ளது – தமிழக அரசு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.63 கோடி பெறப்பட்டுள்ளது – தமிழக அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 134 கோடியே 63 லட்சம் ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

ஊரடங்கு உத்தரவு ; ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு தொடரும் தடைகள் என்ன?

ஊரடங்கு உத்தரவு ; ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு தொடரும் தடைகள் என்ன?

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு சேவைகளுக்கான தடை தொடர்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் யாருக்கெல்லாம் விலக்கு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் யாருக்கெல்லாம் விலக்கு? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ம் தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை மற்றும் பண்ணைத் தொழில்களுக்கு அனுமதியளித்து மத்திய அரசு ...

ட்விட்டர் மூலம் உணவின்றி தவித்த குடும்பங்களுக்கு உதவி : தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி

ட்விட்டர் மூலம் உணவின்றி தவித்த குடும்பங்களுக்கு உதவி : தெறிக்கவிட்ட தமிழக முதல்வர் பழனிசாமி

சமூக ஊடகம் மூலம் மக்களின் குறை தீர்க்கும் மறுமலர்ச்சியை, ஆட்சியதிகாரத்தில் உருவாக்கி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் உண்மைக்கு புறம்பான தகவல்களும் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி ...

கொரோனா பாதிப்புடன் தப்பி சென்ற டெல்லி இளைஞர் கைது!

கொரோனா பாதிப்புடன் தப்பி சென்ற டெல்லி இளைஞர் கைது!

கொரோனா பாதிப்புடன் விழுப்புரத்தில் இருந்து தப்பிய டெல்லி இளைஞரை செங்கல்பட்டு அருகே காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பொதிகை டிவியில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

பொதிகை டிவியில் இன்று முதல் 10 ஆம் வகுப்பு பாடங்கள் ஒளிபரப்பு!

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வேண்டிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் 14 ஆம் ...

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவதில் தாமதம்!

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வருவதில் தாமதம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு, ரஃபேல் போர் விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது

Page 7 of 17 1 6 7 8 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist