Tag: #coronaindia

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளார்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞர்!

யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞர்!

புதுச்சேரியில் யூ டியூப்பை பார்த்து ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு எதிர்ப்பு

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவருக்கு எதிர்ப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிய நபரை, அவர் வசிக்கும் பகுதிக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ...

இந்தியாவில் 400 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று கிடையாது  – அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

இந்தியாவில் 400 மாவட்டங்களில் யாருக்கும் கொரோனா தொற்று கிடையாது – அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல்

கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதில், அடுத்த 2 அல்லது 3 வாரங்கள், குறிப்பாக இந்தியாவிற்கு மிக முக்கியமானதாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

170 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை

170 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் உள்ள 170 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரஸால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரஸால் உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 82 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தை கடந்தது.

மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்

மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

வடகிழக்கு மாநிலங்களை பாதிக்காத கொரோனா : ஹைட்ராக்சிகுளோரோக்குயின் உட்கொண்டது காரணமா?

வடகிழக்கு மாநிலங்களை பாதிக்காத கொரோனா : ஹைட்ராக்சிகுளோரோக்குயின் உட்கொண்டது காரணமா?

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேசம், மிசோரம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்கள் விதிவிலக்காக திகழ்கின்றன.

கொரோனாவில் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவியதால் மற்றொருவர் மரணம்?

கொரோனாவில் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவியதால் மற்றொருவர் மரணம்?

தாய்லாந்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவி, மற்றொருவர் இறந்துள்ளார் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 6 of 17 1 5 6 7 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist