Tag: #coronaindia

ராஜிவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்களோடு முதலமைச்சர் ஆலோசனை!

ராஜிவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்களோடு முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தின் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்.

அக்டோபரில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அக்டோபரில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக ஆகஸ்ட் மாதத்துக்கு முன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எந்த முடிவையும் எடுக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்!

கேரள மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது மத்திய அரசின் விதிமுறைகளை நீர்த்துப் போக செய்வதாக உள்ளது என, கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது

கோவை உட்பட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

கோவை உட்பட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக கோவை உட்பட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரமலான் ஏற்பாடு குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

ரமலான் ஏற்பாடு குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

ரமலான் மாதத்தின் சிறப்புத் தொழுகைகளை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 826 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 826 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 826 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 420 பேர் ...

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

அரசு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் அரசியல் கட்சிகள்,தன்னார்வ அமைப்புகள் அரசின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 5 of 17 1 4 5 6 17

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist